முகப்பு » கதைகள் » இவர்களின் மறுமணம் கேள்விக்குறிதான்!

இவர்களின் மறுமணம் கேள்விக்குறிதான்!

விலைரூ.120

ஆசிரியர் : கே.எஸ்.சந்திரசேகரன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
ஒருவனால் மூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் முடிக்க முடியுமா... ஒருவனால் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து காட்ட முடியுமா... ஒருவனால் நில மோசடி, குழந்தை கடத்தல் என மோசடிகளை செய்ய முடியுமா...

அத்தனை கேள்விகளுக்கும் விடை தரும் நாவல். இது மாதிரி செயல்களால் நாடு கெட்டுப் போவதாக கூறி, இயற்கையே பழிவாங்கி விடுவதாக முடிக்கப்பட்டுள்ளது.

நாடகங்களில் பாத்திரங்களை அறிமுகம் செய்வது போல எளிமையாக உள்ளது.

– சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us