முகப்பு » கட்டுரைகள் » யானைகளின் வருகை (பாகம் – 3)

யானைகளின் வருகை (பாகம் – 3)

விலைரூ.270

ஆசிரியர் : கா.சு.வேலாயுதன்

வெளியீடு: கதை வட்டம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
இரக்கமற்ற மனிதர்களால் யானைகள் அனுபவிக்கும் இன்னல்களை பற்றி உணர்த்தும் நுால். கோவில் அரசால் நடத்தப்பட்ட யானைகள் முகாமில் ஏற்பட்ட பிரச்னைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது.

தனி மனிதர்களால் யானைகளுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்த சம்பவங்கள் காட்டப்பட்டுள்ளன. காட்டுப் பகுதிகளில் யானைகளின் வாழ்க்கைச் சூழலை பாதிக்கும் காரணிகளும் காட்டப்பட்டுள்ளன.

யானைகள் முகாமில் ராஜேஸ்வரி, சத்யன், பவானி, காவேரி, நஞ்சன் உள்ளிட்ட யானைகளின் இறப்பு பின்னணி குறித்தும் பேசியுள்ளது. யானைகளுக்கு எதிராக மனிதர்கள் இரக்கமற்ற முறையில் நடந்து கொள்வது குறித்து, சாட்டையடி கொடுக்கும் நுால்.

–- முகில் குமரன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us