முகப்பு » கதைகள் » அருண் சரண்யா சிறுகதைகள் பாகம் – 2

அருண் சரண்யா சிறுகதைகள் பாகம் – 2

விலைரூ.300

ஆசிரியர் : அருண் சரண்யா

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தாஜ்மஹால் மனதில் ஏற்படுத்திய பாதிப்பு; கிரிக்கெட் பைத்தியத்திற்கு நிவாரணம் அளித்த சுய பரிசோதனை; வேலைக்குச் செல்லும் பெண்ணின் பரிதவிப்பு என நிகழ்வுகளை மையப்படுத்தி எழுதியுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால்.

நடந்ததை எண்ணி கவலைப்படுவதை விட நடக்கப்போவதை சிந்திப்பதே சிறந்தது போன்ற கருக்களை கொண்டுள்ளது. உடல் குறைபாடுள்ள குழந்தையின் தாய் படும் வேதனை; பஸ் சக்கர தத்துவம்; பெண்ணை ஈர்க்கக் கூறிய ரகசியம் என அனுபவத் தொகுப்பாக அமைந்துள்ளது. சமூக, குடும்ப பிரச்னைகளை நாசூக்காக குரலை உயர்த்தாமல், நிகழ்வுகளின் ஊடே எடுத்துச் சொல்கிறது.

இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us