முகப்பு » ஆன்மிகம் » சகல நோய்களையும் தீர்க்கும் சக்தி வாய்ந்த மந்திரங்கள்

சகல நோய்களையும் தீர்க்கும் சக்தி வாய்ந்த மந்திரங்கள்

விலைரூ.155

ஆசிரியர் : வேங்கடவன்

வெளியீடு: சங்கர் பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
நோய்களைத் தீர்க்கக்கூடிய சக்தி வாய்ந்த மந்திரங்களைப் பற்றி குறிப்பிடும் நுால். எந்த தெய்வத்தை வழிபட்டால் எத்தகைய நோய் நீங்கும் என்று கூறுகிறது.

திருமந்திரத்தில் திருமூலரின், ‘உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்ற வாக்குக்கு விளக்கம் கூறியுள்ளது. நலமுடன் வாழ இறை அருள் தேவைப்படுகிறது. அதற்கு மந்திரம், ஸ்லோகங்கள் சொல்ல வேண்டும். அதனால் நோய் நீங்கும்.

ஒவ்வொரு மந்திரத்திற்கும் உள்ள பலன்களை வரிசைப் படுத்தியுள்ளது. வறுமை, நோய் நீங்க சுப்பிரமணியக் கடவுளை வழிபட வேண்டும் என்கிறது. அதற்குரிய மந்திரத்தை விளக்கியுள்ளது. அனைவரும் படிக்க வேண்டிய நுால்.

– புலவர் ரா.நாராயணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us