முகப்பு » கதைகள் » அன்புவைத் தேடி!

அன்புவைத் தேடி!

விலைரூ.100

ஆசிரியர் : க.கோபி கண்ணன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
திருப்பங்கள் நிறைந்த க்ரைம் நாவல் நுால். அன்பை தேடவில்லை; அன்பு என்ற கதாபாத்திரத்தை தேடுவதாக தலைப்பு தரப்பட்டுள்ளது.

அப்பப்பா எத்தனை கொலைகள். எல்லாம் பணம், பதவி என்று ஆசைக்காகத் தான். ஒரு தந்தை, மகனுக்கு கஷ்டங்கள் வரக்கூடாது என வேண்டுகிறான். வரக்கூடிய சந்தோஷங்கள் எல்லாம் மகனை சேரட்டும் என்கிறான். காதலின் வேகத்தில் வினோதமாக நடக்கும் வேண்டுதல்கள் சுவாரசியம் தருகின்றன.

புது வீடு கட்டி ஆறு மாதத்திற்குப் பின் தான் திருட்டு நடக்குமாம். அங்கு வேலை பார்த்த ஆசாரி, எலக்ட்ரிஷியன்கள் கூட்டு இருக்குமாம். அரசியல்வாதிகளின் கேஸ் அவசரமாக சாதகமாக முடிக்கப்படுமாம். பிணத்திலும் அரசியல் இருக்குமாம். இன்னொரு அதிர்ச்சி தகவல், பொழுதைப் போக்கும் க்ரைம் நாவல்.

– சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us