முகப்பு » ஆன்மிகம் » நெஞ்சினில் நீ

நெஞ்சினில் நீ

விலைரூ.420

ஆசிரியர் : வரலொட்டி ரெங்கசாமி

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
அன்பு தான் காதலாகவும், பக்தியாகவும் மலர்கிறது என்ற புரிதலைத் தரும் நுால். கலியுகத்தில் கடவுளின் அவதாரம் நிகழுமா என்ற கேள்விக்கு பதிலாக இறைவியே கதாபாத்திரமாக மலர்ந்து உரையாடுகிறாள்.‌

பலவிதமான கதைகள் கோர்க்கப்பட்ட கதம்ப மாலையாக இருக்கிறது.‌ காதல் என்பது உடல் அழகை சார்ந்ததல்ல... மாறாக, அக அன்பிலே உறைந்துள்ளது என்பதை உரக்க முழங்குகிறது. தற்கொலைக்கு முயன்ற மனங்களை வாழ்வாங்கு வாழ வைக்கும் மருத்துவர் அன்பில் மனம் கரையும்.

ஒவ்வொரு கதாபாத்திரமும் அன்பின் விலாசமாக இருப்பதால், வாசகர்களின் மனதையும் அன்பின் வழியில் வழிநடத்திச் செல்லும் வல்லமை கொண்டதாக மிளிர்கிறது. புதுமை அனுபவத்தைத் தரவல்ல நுால்.

– தி.க‌.நேத்ரா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us