நாம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு காரணம், நாம் நினைத்தபடி எல்லாம் நடக்க வேண்டும் என்ற அடம்; நமக்கான மரியாதையை அடுத்தவர் தரும்முன் நாமே எடுத்துக்கொள்ளும் மனநிலை உள்ளிட்டவை தான் என்கிறார் மகாபெரியவர். இறைவனிடம் சரணாகதி அடைந்த எறும்புக்கே நல்வழி கிடைத்தது என்றால் மனிதனுக்கு கிடைக்காதா என்கிறார். (நுால்களைப் பெற அழைக்க : 1800 425 7700 \ வாட்ஸாப் : 75500 09565)