முகப்பு » வரலாறு » வீரமும் தியாகமும் விளைந்த ஓர் மண்ணின் மணம்

வீரமும் தியாகமும் விளைந்த ஓர் மண்ணின் மணம்

விலைரூ.100

ஆசிரியர் : பா.ஆரிச்சன்

வெளியீடு: பாவனா பதிப்பகம்

பகுதி: வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
ஓட்டப்பிடாரம் மண்ணின் வரலாற்றை கூறும் ஆய்வு நுால். பெருமைமிக்க மக்களின் வீரம், தியாகத்தை எதிரொலிக்கிறது. அன்னிய ஆதிக்கத்தில் இருந்து விடுதலைக்கு போராடிய தியாகிகளை நினைவுகூர்கிறது.

வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி., போன்ற தலைவர்களின் கதைகள் நேர்த்தியாக பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளன. சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகளுக்கு பின், போராடியோரின் துணிச்சல், தியாகங்களை நினைவுபடுத்துகிறது. ஆங்கிலேயர் வருகைக்கு முன், அழகியவீரபாண்டியபுரம் என்று அழைக்கப்பட்ட வரலாறு விரிவான தகவல்களுடன் இடம் பெற்றுள்ளது. ஓட்டப்பிடாரம் மண்ணின் தியாகம் பற்றி அழியாத முத்திரையை மனதில் பதிக்கும் வகையிலான நுால்.

– வி.விஷ்வா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us