முகப்பு » ஆன்மிகம் » ஆலய வழிபாடு

ஆலய வழிபாடு

விலைரூ.16

ஆசிரியர் : நாச்சம்மை சிவராமன்

வெளியீடு: செல்வி பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
செல்வி பதிப்பகம், காரைக்குடி-630 001. (பக்கம்: 64).

உடலுக்கு உணவு முக்கியம். அதேபோல் ஆன்மப் பயிர் வளர மனம் என்றும் அமைதி பெற்றிருக்க `இதயம் நெகிழ்ந்த' வழிபாடு மிக அவசியம். பாசிக் குளத்தில் கல்லைப் போட்டால் எப்படிப் பாசி அகன்று நீர் தெளிவு பெறுகிறதோ அதேபோல் மாசு நிறைந்த எண்ண மனத்தில் பக்தித் தோத்திரங்கள், பூசனை முறைகள் இவற்றைப் பயன்படுத்தி `உள் மனதை'த் தெளிவாக, அமைதியுற வைத்துக் கொள்ளச் சொல்கிறார். ஆலய வழிபாட்டின் அவசியம் ஆலயத்தின் உள்ளே உள்ள கொடிமரம், கருவறை, பிரகாரம் இவற்றின் தத்துவம், விரதம், பிரதோஷம், ஜெபமாலை, உத்ராட்சம், புனிதத் தலங்களின் முக்கியத்துவம் இவை எல்லாம் பற்றி அழகிய நடையில் விவரிக்கப்பட்டுள்ள இந்நூலை அனைவருமே வாங்கிப் பயன் அடைய வேண்டும். விலையும் மிக மலிவு.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us