கிழக்குப் பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. (பக்கம்: 144). ரூ.50
"பின்கதைச் சுருக்கம்' என்கிற பொதுவான தலைப்பில் வாμம் ஒரு நாவல், - அதன் மூலம் நாவலாசிரியர் குறித்த அறிமுகம் என்கிற அமைப்பில் கல்கியில் இக்கட்டுøμகளை எழுதினேன். தமிழ்நாவல், அயல்மொழி
நாவல், தற்கால எழுத்தாளர், அந்தக் கால எழுத்தாளர் என்கிற பேதங்கள் இல்லாமல் என் சுய விருப்பத்தின் அடிப்படையில் படைப்புகளைத் தேர்வு செய்து எழுதினேன்.