புத்தர் பொன்மொழிகள்: பக்கங்கள் 64; வெளியீடு: பிரேமா பிரசுரம், சென்னை- 24;
ஆணாக இருந்தாலும் பெண்ணாகயிருந்தாலும் எந்த ஜாதியைச் சேர்ந்தவராயினும், எந்நிலையில் இருப்போராயினும், போதனையின்படி எவர் நேர்மையுடன் நடக்கிறார்களோ, எவர் அதன் நிறைவில்வாழ்கிறார்களோ, எவர் கடமைகளைக் குறைவறச் செய்கிறார்களோ அவர்களே உண்மையாக என்னை மதித்து வழிபடுபவர் ஆவார்.