அல்லாமா இக்பால் பொன்மொழிகள்: பக்கங்கள் 48; வெளியீடு: பிரேமா பிரசுரம், சென்னை- 24;
மனிதன் தன் வாழ்க்கையில் ஓர் உன்னத இலட்சியத்தைமுன்னிறுத்தி, அதை அடைவதற்காக அதன் மூலம் தானும், பிறரும் நற்பயன் அடையும்படி வாழ வேண்டும். வாழ்க்கை எனும் காட்டிலே உயரிய குறிக்கோளின்றிஅங்குமிங்கும் விலங்கினங்கள் போலத் தட்டழிந்து தடுமாறி அலைந்துவிட்டு, பின் உலகில் தம் கணக்கை முடித்துக் கொள்வது மனித வாழ்வாகாது.