பாலேந்திரன் பிரதீபன் என்னும் இயற்பெயர் கொண்ட தீபச்செல்வன், 47 தலைப்புகளில், 30 ஆண்டு கால இலங்கை வரலாற்றில் லட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்கள் தொடர்ந்து இலங்கையினுள்ளே இடம்பெயர்ந்து கொண்டே இருக்கின்றனர் என்கிறார்.
நம் அன்றாட வாழ்வுக்கான மூட்டை முடிச்சுகளோடு அவர்கள் தம் நினைவுகளையும், கலாசாரங்களையும் சுமந்தபடி ஆங்காங்கே நடமாடிக் கொண்டிருக்கின்றனர் என்பதை இந்நூலில் ஆசிரியர் விரிவாக இயம்புகிறார்.
– முனைவர் க.சங்கர்