நாட்டின் எதிர்காலம், இந்திய சமுதாய வீழ்ச்சிக்கான காரணங்கள், ஜாதி முறையின் தீமை பற்றிய சிந்தனை, விதவைகள் பற்றிய சிந்தனை, நெறி தவறிய பெண்கள் பற்றிய சிந்தனை, ஏழை மக்களுக்கு கல்வி அளிப்பதில் உள்ள சிந்தனை, பகவத் கீதையில் சமுதாய சிந்தனைகள் உள்ளிட்டவை இந்நூலில் இடம்பெற்றுள்ளன.