முகப்பு » கவிதைகள் » முன்னுதாரண

முன்னுதாரண நாயகர்களாய் வாழ்வோம்!

விலைரூ.100

ஆசிரியர் : யேசுராஜ்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கவிதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தத்தம் துறையில் முன் உதாரணமாகத் திகழ வேண்டும் என்ற விருப்பம் கவிதையாக மலர்ந்துள்ளது. சுயேச்சையாக தொடர்ந்து ஜெயிக்கும் எம்.எல்.ஏ.,வின் சமூகத் தாக்கத்தை அழகாகச் சொல்லுகிறார். அவர் குறிப்பிட்டிருப்பது போல் நடந்தால் நல்லது தான். பணம் புழங்க வாய்ப்பில்லாத ஒரே தொகுதிக்கு உரியவரை இப்படிச் சொல்லுகிறார்.

‘உன் தொகுதிக்கு என ஒதுக்கப்பட்ட நிதி, உன் தொகுதிக்கு மட்டுமே செலவாவது உன் தொகுதியில் மட்டும் தான்’ என அழகாக வடித்துள்ளார். அழகிய கவிதைகளின் தொகுப்பு நுால்.
சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us