முகப்பு » கவிதைகள் » உதிரும் பூக்களின்

உதிரும் பூக்களின் இறுதிக்கவிதைகள்

விலைரூ.120

ஆசிரியர் : பல்லவி குமார்

வெளியீடு: தமிழ்ப் பல்லவி

பகுதி: கவிதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
உலகின் இறப்பு குறித்து பேசும் கவிதைகளின் தொகுப்பு நுால். ஜப்பானிய இறப்பு குறித்த நம்பிக்கை, போர் வீரர் இறப்பு, புத்த துறவியர் இறப்பு, காதலர்களின் இறுதி கவிதை, கொரியாவின் இறப்பு என உலகளாவிய கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

தமிழ் இலக்கியத்தில் இறப்பு சிந்தனையை பேசுகிறது. ‘பயனில்லாத உடலில் பாசி படிந்து விட்டது’என துவங்கும் ஜப்பானிய கவிதை, வீரர்களின் துயரத்தை நினைவூட்டுகிறது. ‘நான் என்னவாக இருப்பேன்’ என்ற கவிதை, கொரியா சிறைவாசி குமுறலை பேசுகிறது. ‘போதி மரம் இருந்ததில்லை’ என்ற கவிதை, சீனர்களின் இறுதி மூச்சை சொல்கிறது.

தமிழ் இலக்கியத்தில் இறப்பை கூறும் நுால்.

டி.எஸ்.ராயன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us