ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 34பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், தியாகராயநகர், சென்னை - 17. (பக்கங்கள்-176)
இன்று பெரிதாகப் பேசப்படும் மதங்கள் சம்பந்தமான சமரச மனப்பான்மையைத் திருமலை நாயக்கர் தொடங்கி மங்கம்மாள் வரையிலான நாயக்க வம்சத்தினர் இயல்பாகக் கடைப்பிடகத்திருக்கிறார்கள் என்பதனை இந்நாவலின் மூலம் அறியலாம்.