முகப்பு » ஆன்மிகம் » கண்ணன் என்னும் காதல்

கண்ணன் என்னும் காதல் தெய்வம் பாகம்–1

விலைரூ.300

ஆசிரியர் : வரலொட்டி ரெங்கசாமி

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
இறைவன் மனிதனுக்கு எழுதிய காதல் கடிதம் தான் கீதை என எழுதப்பட்ட நுால். பகவத் கீதைக்குத் தமிழில், கண்ணனின் முத்தம் என்றுதான் தலைப்பு வைக்க வேண்டும் என்கிறார்.

இந்த கருத்தை வலியுறுத்தும் வகையில் கற்பனை கதைகளையும் நிகழ்வுகளையும் விவரித்துள்ளார். தன்னலம் கருதாதது அன்பு. அதன் வெளிப்பாடு தான் உண்மையான வழிபாடு. அன்பு காலாகாலத்திற்கும் நிரந்தரமானது.

உண்மையில் கீதையில், இயல்புக்கு ஏற்றாற்போல் ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அதை முதலில் செய்யுங்கள் என்றுதான் கண்ணன் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறான். இவ்வளவு அக்கறை கொண்ட கண்ணனைக் காதல் தெய்வம் என்று அழைப்பதில் தவறில்லையே.

இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us