முகப்பு » ஆன்மிகம் » சபரிமலை மற்றும் பழனி

சபரிமலை மற்றும் பழனி யாத்திரைக்குரிய பாடல்கள்

விலைரூ.200

ஆசிரியர் : பழ.முருகப்பன் குருசாமி குழுவினர்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
இறை பக்தியை உணரும் வகையிலான பாடல்களின் தொகுப்பு நுால். சபரிமலை பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளும் உள்ளன.

பிள்ளையாரை துதிக்க ஆறு பாடல்கள் புத்தகத்தின் முதல் பகுதியில் தரப்பட்டுள்ளன. அடுத்து, சிவனை போற்றும் பாடல்கள் அமைந்துள்ளன. தொடர்ந்து, அம்மனை மனமுருக பாடுவதற்கு உகந்தவையும், விஷ்ணுவை துதிப்பதற்கு ஏற்ற பாடல்களும் இடம் பெற்றுள்ளன.

கிராம தெய்வமான கருப்பரை துதித்து, மூன்று பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. அடுத்து, முருகனை மனம் உருக வேண்டும் பாடல்கள் உள்ளன. பிற்பகுதியில் அய்யப்பன் துதிப்பாடல்கள் இடம் பெற்றுள்ளன. பக்தியின் தீவிரத்தை உணர உதவும் பாடல்களின் தொகுப்பு நுால்.

– ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us