முகப்பு » உளவியல் » துன்பங்களை

துன்பங்களை இன்பங்களாக மாற்றும் மனவியல் உத்திகள்!

விலைரூ.140

ஆசிரியர் : ஜே.எஸ்.ஏப்ரகாம்

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: உளவியல்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
அமைதியான வாழ்க்கைக்கு சிந்தனையை தரும் நுால். மாற்றம் ஏற்பட, மனோபாவம் மாற வேண்டும் என்கிறது.

சிறிய விஷயங்களுக்கு கவலைப்படக் கூடாது; எதிலும் பூரணத்துவம் சாத்தியமில்லை. மன அமைதிக்கு முதலிடம் கொடுத்தால், சாதனைகள் தானாக வரும். எதிர்மறை எண்ணங்கள் குழப்பத்திற்கு இட்டுச் செல்லும். இப்போதைய நேரம் தான் கட்டுப்பாட்டில் இருக்கும்.

பயத்தைத் தவிர்க்க, நிகழ்காலத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்; பொறுமையாக இருப்பது பெரிய கவசம்; வீம்பை கைவிட்டால் பிரச்னை எளிதில் தீரும்; எதுவும் நிரந்தரமல்ல என்று எண்ண வேண்டும். இது போன்ற அறிவுரைகளை தரும் நுால்.

முனைவர் கலியன் சம்பத்து

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us