முகப்பு » ஆன்மிகம் » அருள்மிகு

அருள்மிகு பச்சையம்மன் திருக்கோயில் வழிபாடு

விலைரூ.120

ஆசிரியர் : முனைவர் வெ.பானுமதி

வெளியீடு: சித்ரா பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
குலதெய்வ வழிபாட்டின் உயர்வை கூறும் நுால்.

கொங்கு வேளாளர் குல வரலாறு முதலில் கூறப்பட்டுள்ளது. சேர, சோழ, பாண்டிய, தொண்டை நாடுகளுடன், கொங்கு நாடும் சேர்ந்ததே தமிழகம் என்கிறது; இதற்கு தண்டியலங்காரம், திருமந்திரம் பாடல்கள் துணை செய்கின்றன.

கொங்கு வேளாளர்கள், மரபாளர், காராளர், பூமி பாலகர் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்கள் அக்கினி குலம், அடகர் குலம் என 120 வகையினர் என்றும், இதில் துாரன் குலம் முதன்மையானது என்றும் கூறப்பட்டுள்ளது. கொங்கு நாட்டின் எல்லைகளும் தரப்பட்டுள்ளன. பச்சையம்மன் கோவில் அமைப்பும், வழிபாட்டு முறைகளும், திருவிழாக்களும் விரிவாகக் கூறப்பட்டுள்ள நுால்.

முனைவர் கலியன் சம்பத்து

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us