முகப்பு » ஆன்மிகம் » காரிய சித்தி தரும் 108

காரிய சித்தி தரும் 108 போற்றிகள்

விலைரூ.60

ஆசிரியர் : சுவாமி அபயானந்தஜிதாஸ்

வெளியீடு: பிரியா நிலையம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
காரிய சித்தி தரும் தெய்வங்களை துதிக்கும், 108 போற்றிகளை உள்ளடக்கிய நுால். கடவுளை வழிபடுவதை, 108 முறை போற்றியாக சொன்னால் அருள் முழுமையாக கிடைக்கும் என்கிறது.

அதன்படி விநாயகர், முருகன், சிவபெருமான், மீனாட்சி அம்மன், ஆஞ்சநேயர், துர்க்கை, லட்சுமிதேவி, கருமாரியம்மன், புவனேஸ்வரி உட்பட, 17 தெய்வங்களை வணங்கும் வகையில் தனித்தனியே 108 போற்றிகள் இடம் பெற்றுள்ளன.

இஷ்ட தெய்வங்களை வீட்டிலேயே பாராயணம் செய்து வணங்கலாம். புகழைப் பாடுவதால் ஆன்மிக எண்ணம் வலுப்படும். இறைவனை உணர வழி கிடைக்கும். பக்தி பாதையைத் திறக்கலாம். பக்தியுடன் மந்திரம் ஓதுவதால் பலன் கிடைக்கும். உயர்வை நாடுவோருக்கு வழிகாட்டியாக விளங்கும் நுால்.

-– வி.விஷ்வா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us