தொன்மை இலக்கியங்களும், கவிஞர் கண்ணதாசனின் திரை இலக்கியங்களும் ஓர் ஒப்பீடு

விலைரூ.400

ஆசிரியர் : வி.சுந்தரம்

வெளியீடு: தி ரைட் பப்ளிஷிங்

பகுதி: கேள்வி - பதில்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
பட்டினப்பாலை, குறுந்தொகை, கலித்தொகை, கம்பராமாயண கவிநுட்பங்களை, கவிஞர் கண்ணதாசன் பாடல்களுடன் ஒப்பிடும் நுால்.

வினா – விடை இலக்கியம் போல், ‘கேள்வி பிறந்தது அன்று, நல்ல பதில் கிடைத்தது இன்று’ என்ற பாடல் முழுதுமாக விளக்கப்பட்டுள்ளது. இதயத்துள் இன்ப இலக்கியம் என்ற தலைப்பில், ‘முத்துக்களோ கண்கள், தித்திப்பதோ கன்னம்’ என்ற திரைப் பாடல் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்ணதாசன் பாடல்கள் உணர்த்தும் நாட்டு வளம், காதல், தத்துவம் எடுத்துக்காட்டப்பட்டு உள்ளது. மதங்களுக்கு இடையே ஒற்றுமை ஏற்பட திரைப் பாடல்கள் உதவி வருவதாக கூறும் நுால்.

– முகிலை ராசபாண்டியன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us