முகப்பு » மாணவருக்காக » 10, +2க்கு பிறகு என்ன

10, +2க்கு பிறகு என்ன படிக்கலாம்?

விலைரூ.180

ஆசிரியர் : ப.பாலசுப்பிரமணியன்

வெளியீடு: சங்கர் பதிப்பகம்

பகுதி: மாணவருக்காக

ISBN எண்: -

Rating

பிடித்தவை
பள்ளி மாணவர்கள் உயர்கல்வியை தேர்வு செய்ய வழிகாட்டும் வகையிலான நுால். பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைக் கல்வியை முடித்தபின் எந்தவிதமான படிப்புகளில் சேரலாம் என விரிவாக எடுத்துரைக்கிறது.

பள்ளியில், 10ம் வகுப்பு முடித்தபின், என்ன வகையான படிப்பை தேர்ந்து எடுக்கலாம் என்பது குறித்த தடுமாற்றம் ஏற்படும். அதைப் போக்கும் வகையில், மேல்நிலைப் பள்ளியில் படிப்பு, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகள் பற்றி எடுத்துரைக்கிறது.

மேல்நிலைக் கல்வியை முடித்தவர்கள், அடுத்து எந்தந்த துறைகளில் உயர்படிப்பை தொடரலாம் என்பதை விரிவாக தந்துள்ளது. இது பற்றிய விபரங்கள், 23 அத்தியாயங்களில் உள்ளன. கல்வியை தேர்வு செய்ய வழிகாட்டும் நுால்.

– ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us