முகப்பு » ஆன்மிகம் » கலிமகாபாரதம்

கலிமகாபாரதம்

விலைரூ.60

ஆசிரியர் : கவிஞர் இ.கணபதி

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
சுதந்திரப் போராட்ட உணர்வை, கிராம அளவில் பரப்பி, அதில் முழுமையாக பங்கேற்றவரின் கருத்து தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். மகாபாரத கருத்தும் வினா – விடை வடிவில் விளக்கப்பட்டுள்ளது.

மகாபாரதம் குறித்து, எளிய கேள்விகளை எழுப்பி தக்க விடை தரப்பட்டுள்ளது. ‘வியாசம்’ என்றால் கதை என அழகாக புரிய வைக்கிறது. மகாபாரதம் என்றால் பெரிய யுத்தம் என விளக்கம் தருகிறது. முழுக்க கேள்வி – பதில்களால் மகாபாரதக் கருத்தை நினைவில் பதிய வைக்கிறது.

அடுத்து, மகாத்மா காந்தி பற்றி அவையடக்கம் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. ஆமையுடன், நாரை உரையாடுவது போல் இது அமைக்கப்பட்டு உள்ளது. அதுவும் கவிதை நடையில் படைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து கருணைக்கடல், அதுதான் இதுபோன்ற தலைப்புகளில் செய்திகள் உள்ள நுால்.

– ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us