முகப்பு » கதைகள் » புயலாக மாறிய

புயலாக மாறிய அமைதிப்பெண் சொர்ணா!

விலைரூ.150

ஆசிரியர் : புலவர் மு.அருளப்பன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
கூட்டுக் குடும்பத்தின் பெருமையை எடுத்துரைக்கும் நாவல். குடும்பம் என்றால் பிரச்னையும் இருக்கும் என்ற வாய்ப்பாடு பொருந்துகிறது. சரளமான மொழிநடை, கதையை நகர்த்திச் செல்கிறது. தமிழ்ப் பெயர்களும், அறிவுரைகளும் எல்லா பக்கங்களிலும் நிறைந்துள்ளன.

நகை வணிகத்தில் கறாராக இருக்கும் ஒருவர், தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வளவு உதவும் மனப்பான்மை கொண்டவராக இருக்கிறார் என்பதை எடுத்துச் சொல்கிறது. கூட்டுக் குடும்பத்தில் குழப்பத்திற்குச் சுமுகமான தீர்வு எட்டுவதை எடுத்துரைக்கிறது. பெண்ணுக்கு சமநீதி வழங்கும் தன்மையை உணர்த்துகிறது. செல்வத்தில் உயர்நிலையில் இருந்தாலும் எளிய நடைமுறையை பின்பற்ற எடுத்துரைக்கிறது.

முகிலை ராசபாண்டியன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us