முகப்பு » கதைகள் » குறள் கூறும் கதைகள்

குறள் கூறும் கதைகள்

விலைரூ.120

ஆசிரியர் : மா.இராமஜெயம்

வெளியீடு: மணிமொழி பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
உலகப் பொதுமறை திருக்குறளில் கூறப்பட்டுள்ள அறக்கருத்துகள் சிறுவர்கள் மனதில் பதியும் வகையில் அமைந்த, 42 கதைகளின் தொகுப்பு நுால்.

குறளின் வரி, பொருள் தலைப்பாகக் கொண்டு சொல்லும் நுால்கள் பல வெளிவந்துள்ளன. இது அவற்றிலிருந்து வேறுபட்டு அதிகாரத்தின் பெயரை தலைப்பாகக் கொண்டு அமைந்துள்ளது. கடவுள் வாழ்த்தில் துவங்கி, மனைவி துணைநலம் என்ற தலைப்போடு முடிகிறது.

ஒவ்வொரு கதையும் திருக்குறள் கருத்துகளின் சாரத்தை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. அதன் இறுதியில் உணர்த்தும் நீதிக்குரிய குறள் தரப்பட்டுள்ளது. கதையும், குறள் விளக்கமும் படிப்போருக்கு எளிதில் விளங்கும். அனைத்து வயதினரும் விரும்பும் வகையில் அமைந்த நுால்.

– முனைவர் ரா.பன்னிருகைவடிவேலன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us