முகப்பு » கதைகள் » குற்றம் குற்றமே!

குற்றம் குற்றமே!

விலைரூ.320

ஆசிரியர் : இந்திரா‌செளந்தர்ராஜன்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
மாறுபட்ட முயற்சியாக எழுதப்பட்டுள்ள நாவல் நுால். ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்ட ஒருவர் இத்தகைய கிரைம் நாவலை படைத்திருப்பது புதுமை தான். திருட்டோ, கொலையோ, பேராசை மற்றும் சுயநலம், குரூர புத்தியால் தான் நடக்கும். ஒரு மர்மக் கதை என்றால் குற்றவாளி தவறு செய்வான்; கதாநாயகன் தடுக்கவும், மடக்கவும் போராடுவான். இதில், கதாநாயகனுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும்.

இந்த கதையில், கதாநாயகனுக்கு இணையான முக்கியத்துவம் குற்றவாளிக்கு தரப்பட்டுள்ளது. இறுதி வரை கதாநாயகனுடன் பயணிக்கிறான். அவன் கதை நகரவே காரணமாக திகழ்கிறான். இது தான் கதை என்று சொன்னால் சுவாரசியம் போய் விடும். எனவே, புத்தகத்தை வாசித்து மகிழுங்கள்.

-– இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us