முகப்பு » கட்டுரைகள் » புரிந்துகொள் மனமே!

புரிந்துகொள் மனமே!

விலைரூ.200

ஆசிரியர் : முனைவர் பஜீலா ஆசாத்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
 

ஆசிரியர் : முனைவர் பஜீலா ஆசாத்

வெளியீடு : மணிமேகலை பிரசுரம்

அலைபேசி : 91764 51934

பக்கம் : 160

விலை :

மனிதர்களின் உள்ளம், எண்ணம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மிக நுணுக்கமாக அலசி ஆராயப்பட்ட, 22 கட்டுரைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொரு தலைப்பும், கருத்தும் பிரமிப்பை தருகின்றன.

சீன மூங்கில் விதைத்து ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சிய பின் தான் முளைப்பு எட்டிப் பார்க்கும்; ஒவ்வொரு வாரமும், 80 அடி உயரம் வளரும். அதாவது நிலத்தில் வேர்களை பலப்படுத்த நீண்ட காலம் எடுத்துக் கொள்கிறது.

அதுபோல பொறுமையுடன் காத்திருந்தால் மகிழ்ச்சி நிச்சயம் என்ற கருத்து பலப்படுத்துகிறது. எவருமே பிரச்னைகளை விரும்புவதில்லை. ஆனால், மகிழ்ச்சியை எங்கே தேடுகின்றனர் என்பதில் தான் வித்தியாசம் ஏற்படுவதை குறிப்பிடுகிறது. திரும்ப திரும்ப படிக்க வேண்டிய புத்தகம்.

சீத்தலைச்சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us