முகப்பு » கதைகள் » ஒரு விவசாயியின் விதை

ஒரு விவசாயியின் விதை விருட்சமான கதை!

விலைரூ.150

ஆசிரியர் : திருக்குறுங்கை சிவா

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
ஒரு விவசாயியின் களத்து மேட்டு கதை. தன் வீட்டு எருமை மாடு கன்று போடும் சுபசகுனத்தில் துவக்கப்பட்டுள்ளது. பிள்ளைகளை வளர்க்க பட்ட பாடு, பஞ்சம் வந்தபோது நடந்தது என்ன என சரளநடை போடுகிறது. தன்பாடே பெரும்பாடாய் இருக்கையில், சின்ன நிலத்தை தங்கைக்கு கொடுக்கும் பக்குவம் விவசாயிக்கு தான் வர முடியும்.

ஓட்டத் தெரியாதவன் போலீஸ்காரர் சைக்கிளை தலையில் சுமந்து செல்வது சிரிக்க வைக்கிறது. வேலையற்ற கொத்தனார், வசதியானவன் ஓட்டு வீட்டை உடைப்பது, பின் ஓடு மாற்றும் வேலை கேட்கிறார். கோவில் திருவிழா வர்ணனை நேரில் பார்ப்பது போல உள்ளது. வறுமை வாட்டிய குடும்பத்தில் பிள்ளைகள் தலை எடுத்ததும் வாழ்க்கை விருட்சமாவதை சொல்கிறது.

– சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us