முகப்பு » அரசியல் » அண்ணாமலை எனும்

அண்ணாமலை எனும் திருப்புமுனை

விலைரூ.300

ஆசிரியர் : சுரேஷ்குமார்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: அரசியல்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
தமிழகத்தில் பா.ஜ., செல்வாக்கை அதிகரிக்க களம் இறக்கப்பட்டுள்ள அண்ணாமலை சிறப்புகளை விவரிக்கும் நுால். லட்சிய தாகம், சிந்தனை பற்றி கூறப்பட்டுள்ளது.

காவல்துறையில் உயர்ந்த பதவியில் இருந்தவர். எந்தவொரு புகாரும் சொல்ல முடியாத அளவில் நேர்மையாக செயல்பட்டவர்; அரசியலிலும் அதே நற்குணங்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருபவர். வங்கி கணக்கு விபரங்களை பொதுவெளியில் வெளியிட்டு நேர்மையை நிரூபித்தவர்.

பிரிவினை வாதத்தைத் தடுத்து, சமூக நலனில் அக்கறை கொள்ளவும், பாரத மறுமலர்ச்சிக்கு பாடுபடுவதையும் தெரிவிக்கிறது. அவரது துணிச்சல், அறிவார்ந்த பேச்சுகள் என அனுபவ அடிப்படையில் சொல்லும் நுால்.

– புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us