முகப்பு » தமிழ்மொழி » வாழ நினைத்தால்

வாழ நினைத்தால் வாழலாம்

விலைரூ.150

ஆசிரியர் : முனைவர் செளந்தர மகாதேவன்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: தமிழ்மொழி

ISBN எண்: -

Rating

பிடித்தவை
தமிழின் முதன்மை அறநுாலான திருக்குறளை மனப்பாடப் பகுதியாகவே கற்றுள்ள தலைமுறைக்கு, அது வாழ்வில் பாடம்; தன்னம்பிக்கை அள்ளித்தரும் சுரங்கம் என்பதை அற்புதமாக விவரிக்கிறது இந்த நுால்.

வாழ்வற்கு முதன்மை இலக்கு அமைப்பது முதல், மனக்கவலையை மாற்றுவதற்கு உரிய வழிமுறை வரை, 22 கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் ஒரு முத்தான கருத்தை, கடைபிடிக்க வேண்டிய அறத்தை வாசகருக்கு போதிக்கிறது.

ஒரு கதை, நிஜத்தில் நடந்த சம்பவம், சாதனையாளர்கள், தத்துவம், வரலாறு இப்படி பயணித்து, திருக்குறளுடன் இணைத்து, வாழ்வின் மகத்துவத்தை அழகாக விளக்குகிறது. மாணவர்கள் படிக்க வேண்டிய நுால்.

– சி.கலாதம்பி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us