முகப்பு » கட்டுரைகள் » சீமந்தம் முதல்

சீமந்தம் முதல் சஷ்டியப்த பூர்த்தி வரை

விலைரூ.200

ஆசிரியர் : வேணு சீனிவாசன்

வெளியீடு: அழகு பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
சாந்தி முகூர்த்தம் முதல் கனகாபிஷேகம் வரை, சடங்கும், சம்பிரதாயமும் வாழ்வில் வரிசைக்கட்டியுள்ளதை விளக்கும் நுால். குடும்பத்திற்கு ஏற்ப மாறுபடுவது பற்றியும் சொல்லப்பட்டுள்ளது.

மாமன், மச்சான் உறவுகளும், சம்பிரதாய சடங்குகளும், பாச பந்தத்தை அதிகமாக்குவதாக கூறுகிறது. போருக்கு முன் களப்பலி தரல், காதலில் வேலன் வெறியாடல் போன்ற சங்க கால தமிழரின் சம்பிரதாயங்கள் குறித்து தெரிவிக்கிறது.

களத்து மேட்டில் பூசை செய்தல், புது மணத் தம்பதியருக்கு திருஷ்டி சுற்றுதல், ஆரத்தி எடுத்தல், திலகம் இடுதல் போன்றவற்றை வைதீக முறைப்படி விளக்குகிறது. டிஜிட்டல் யுகத்திலும் சடங்கு, சாஸ்திரங்கள் மாறவில்லை என நிரூபிக்கும் நுால்.

– முனைவர் மா.கி.ரமணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us