முகப்பு » ஆன்மிகம் » அர்ஜுனனுக்காக அல்ல

அர்ஜுனனுக்காக அல்ல நமக்கே

விலைரூ.90

ஆசிரியர் : வெ.தயாளன்

வெளியீடு: புஸ்தகா

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
பகவத்கீதையின் சாரத்தை சுலோகங்களுடன் தெள்ளத் தெளிவாக்கும் நுால்.

பகவத் கீதை 700 சுலோகங்கள், 18 அத்தியாயங்களுடன் உள்ளது. அதில் சில பகுதிகளை எடுத்து தெளிவாக விளக்குகிறது. ஆன்மா அழிவற்றது; உடல் அழியும் இயல்பு கொண்டது என்பதை அழுத்தமாக சொல்கிறது. அர்ச்சனை, யாத்திரை, தவம், புலனடக்கம் இவை தான் கர்மயோகம் என ஆன்மிக கருத்துக்களை விளக்கமாக எடுத்துரைக்கிறது.

ராகவ யாதவீயம் என்ற புத்தகம் பற்றி விளக்கமாக பேசுகிறது. ரகு வம்சத்தில் பிறந்தவர் ராகவன்; யாதவ வம்சத்தில் உதித்தவர் ராமன்; யது வம்சத்தில் பிறந்தவர் கண்ணன் என தெளிவுபடுத்துகிறது. மணல் குளத்து விநாயகர் என்ற பெயர் தான் மணக்குள விநாயகரானது என்ற புதிய செய்தி உள்ளது.

கீதையின் சாரத்தை தரும் நுால்.

– சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us