முகப்பு » இலக்கியம் » உ­டன்படு ­சொல்

உ­டன்படு ­சொல்

விலைரூ.150

ஆசிரியர் : மா­சி­லா.அன்­ப­ழ­கன்

வெளியீடு: ஆசிரியர்

பகுதி: இலக்கியம்

Rating

பிடித்தவை
நூ­லின் ­பெ­யர்:உ­டன்படு ­சொல்(பேச்­சும் ­உ­ரை­வீச்­சும்). ஆ­சி­ரி­யர்:மா­சி­லா.அன்­ப­ழ­கன். பக்­கங்­கள்:311.நூ­லா­சி­ரி­யர் ­மா.அன்­ப­ழ­கன் ­சிங்­கப்­பூர் ­மூத்­த ­எ­ழுத்­தா­ளர், க­வி­ஞர்­க­ளுள் ­ஒ­ரு­வர்.பல்­வே­று ­இ­லக்­கி­ய ­நி­கழ்­வு­க­ளில் ­ஆற்­றி­ய ­த­லை­மை ­உ­ரை, அ­றி­மு­க ­உ­ரை, சி­றப்­பு­ரை ­ஆ­கி­ய­வை­க­ளின் ­தொ­குப்­பே ­இந்­நூ­ல். சி­ல ­க­வி­தை­க­ளா­க, சி­ல ­உ­ரை­ந­டை­க­ளா­க ம­லர்ந்­துள்ள­ன. எ­ம­து ­க­வி­தை­­யில் ­யாப்­பி­லக்­க­ணம் ­பார்க்­க ­மு­டி­யா­து. த­மிழ்க் ­காப்­பி­லக்­க­ண­மாய், ம­ன­தைத் ­தைக்­க ­வைப்­ப­தாய்-சிந்­த­னை­க­ளைக் ­கி­ள­ர ­வைப்­ப­தாய், சு­வைக்­க ­வைப்­ப­தாய், ம­னக்­கண்­ணா­டி­யில் ­கீ­ற­லாய்-ம­றக்­க ­மு­டி­யா­த ­கல்­வெ­ட்­டாய் ­நி­லைத்­­து ­நிற்­க ­வேண்­டும் ­என்­கி­றார் ­ஆ­சி­ரி­யர். ம­ன­தைத் ­தைத்­தி­ருக்­கி­ற­து. ஆ­சி­ரி­ய­ரின்­ கூற்­று ­­மெய்ப்­பிக்கப்பட்­டி­ருக்­கி­ற­து. ஜன்­னல் ­வைத்­து ­வீ­டு ­கட்­டுங்­கள், கல்­ல­றை ­கட்­டி ­வி­டா­தீர்­கள் ­என்­று ­வ­ள­ரும் ­க­வி­ஞர்­க­ளுக்­கு ­அ­றி­வு­ரை ­வ­ழங்­கி­யி­ருப்­ப­து ­ச­ரி­யே. நூல் ­மு­ழு­வ­தும் ­த­மிழ்,த­மி­ழி­னம், த­மி­ழர் ­முன்­னேற்றம் ­என்­ற ­க­ருத்­துக்­கள் ­வி­ர­விக் ­கி­டக்­கின்­ற­ன. சிங்­கப்­பூ­ரின் ­இ­லக்­கி­ய ­வ­ர­லாற்­றுப் ­பெட்­ட­கம் ­என்­று ­கூ­டக் ­கூ­ற­லாம். கு­றை­யை­யும் ­சொன்­னால்­தான் ­வி­மர்­ச­னம் ­நி­றை­வு­பெ­றும் ­என்­றும் ­நூ­லா­சி­ரி­ய­ர் ­கு­றிப்­பிட்­டி­ருக்­கி­றார்.து­ரு­வித் ­து­ரு­விப் ­பார்த்­தேன்.ஒற்­றுப் ­பி­ழை­கள் ­கூ­ட ­இல்­லா­மல் ­க­வ­னத்­தோ­டு ­க­னத்­த ­அட்­டை­யில் ­புத்­த­கத்­தை ­அச்­சிட்­டு,பு­தி­ய ­உத்­தி­­யைக் ­­கை­யாண்­டு ­பா­ராட்­டைப் ­பெற்­ற ­கு­றை ­மிஞ்­சி­யி­ருக்­கி­ற­து. உ­டன்­ப­டு ­சொல் ­எல்­லோ­ருக்­கும் ­ப­யன்­ப­டும் ­சொல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us