கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 28, நடேச அய்யர் தெரு, சென்னை-17. (பக்கம்: 160 ).
உலகம் முழுவதும் 12,000 வருடங்களுக்கு முன்பே ராமன் புகழ் பரவியிருந்தது. அரசர் எப்படி இருக்க வேண்டும்? சகோதரர்கள் நண்பர்கள் எவ்வாறு அனுசரிப்பது, சத்ருக்களிடம் எவ்விதம் கருணை காட்டுவது, தன் இதயத்திலேயே ஹனுமார் ராமனை வைத்திருந்தது முதலான அற்புத விஷயங்கள் அடங்கிய நூல்.
ராமாயணத்தைப் படிப்பவர்களுக்கு நீண்ட ஆயுளும் வெற்றியும் கிடைக்கும். தீவினைகளிலிருந்து விடுபடுகின்றனர்.
160 பக்கத்தில் சுருக்கமான ராமாயணம். அனைவரும் படித்து பயன் பெறலாம்.