முகப்பு » ஆன்மிகம் » சிவார்ப்பணம்

சிவார்ப்பணம்

விலைரூ.165

ஆசிரியர் : சிவக்கொழுந்து

வெளியீடு: ஐயப்பன் எண்டர்பிரைசஸ்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பக்தியால் இறைவனிடம் வேண்டுகோள் வைக்கும் ஆன்மிக நுால்.

ஆணவத்தை நீக்கி அன்பைப் பெருக்குவதே சிவார்ப்பணம் என்று சொல்கிறது. கொடுத்து உதவுதல், மனங்களை அன்பால் வெல்லுதல், உண்மையின் வலிமை, தியானத்தின் சிறப்பு, தொண்டுஉள்ளம், பாவ புண்ணியம், பசித்தவனுக்கு சோறிடுதல் போன்ற பயனுள்ள தகவல்களைத் தருகிறது.

தும்பிக்கையானை நம்பிக்கையுடன் வழிபட்டால் தீவினைகள் நீங்கும் என்கிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. பிறருக்குக் கொடுத்து திருப்தி அடைந்தால் இறைவன் என்றும் அருள்வான். மனதைப் பக்தியில் செலுத்த வேண்டும். அதனால் இறைவன் உள்ளும் புறமும் நிறைந்து, அன்பும் அருளும் கைகூடும் என்று சொல்கிறது.

கவிதை எழுத முயற்சி செய்வோருக்கு உதவும் நுால்.

– பேராசிரியர் இரா.நாராயணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us