முகப்பு » கட்டுரைகள் » தி.ஜானகிராமன் நுாற்றாண்டு சிறப்பிதழ்

தி.ஜானகிராமன் நுாற்றாண்டு சிறப்பிதழ்

விலைரூ.200

ஆசிரியர் : அகிலேஸ்வரன் சாம்பசிவம்

வெளியீடு: காந்தளகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பிரபல எழுத்தாளர் தி.ஜானகிராமனை சிறப்பிக்கும் விதமாக, அவரது நுாற்றாண்டை யொட்டி வெளியிடப்பட்டுள்ள சிறப்பிதழ். அவரது படைப்புகள் குறித்து அலசும் ஆக்கங்கள் நிறைந்துள்ளன. முதலில், ‘அப்பாவை மறுபடியும் கண்டறிகிறேன்’ என்ற தலைப்பில், தி.ஜா., வின் மகள் உமாசங்கரியின் கட்டுரை இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து, தி.ஜா., படைப்புகள் பற்றிய அலசல், பிற எழுத்தாளர்களின் பார்வைகள் இடம் பெற்றுள்ளன. சிறுகதை, கவிதை, பேட்டி என, படைப்புகளும் உள்ளன. படைப்புகளில் தி.ஜா., குறித்தும் உள்ளது.

இறுதியாக, ‘தி.ஜா., படைப்புகளில் பெண்நோக்கு’ என ஒரு கட்டுரை இடம்பெற்றுள்ளது. அதில், ‘தமிழகத்தின் டால்ஸ்டாய்’ என, அவர் வர்ணிக்கப்பட்டுள்ளார். மறைந்த எழுத்தாளரை நினைவு கூர்ந்து, அவரது படைப்புகளை அலசும் தொகுப்பு நுால்.
ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us