முகப்பு » ஆன்மிகம் » சுக வாழ்வு அருளும் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர்

சுக வாழ்வு அருளும் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர்

விலைரூ.165

ஆசிரியர் : தெள்ளாறு ஈ.மணி

வெளியீடு: சங்கர் பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
சிவனின் ஒரு வடிவமான, ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு பற்றி விளக்கும் நுால். முறையாக வழிபட்டால் பொன், பொருளை வாரிக் கொடுப்பார் என விளக்குகிறது.

பைரவரை வழிபடும் முறை, அவர் ஏந்தியிருக்கும் ஆயுத தத்துவம், வாகனங்கள், கடன் பிரச்னை தீர்க்கும் சொர்ணாகர்ஷண பைரவர் போன்ற தலைப்புகளில் தகவல்கள் உள்ளன.
‘உடலே ஆலயம்’ என, திருமந்திரப் பாடலைக் கொண்டு அலசுகிறது. கோவில் கருப்பக்கிரகம், தீபம், சிவலிங்கம் போன்றவற்றுக்கு தத்துவ ரீதியாக விளக்கம் தருகிறது. பைரவர் யந்திரம், மந்திரம் இரண்டும் தரப்பட்டுள்ளன.

பைரவரை வழிபடும் நாள், நேரம், முறை, நிவேதனம், மலர், தியான ஸ்லோகம் என விரிவான தகவல்களை கொண்டுள்ள நுால்.
பேராசிரியர் இரா.நாராயணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us