சொந்த மண்ணை பற்றியும், அங்குள்ள இளைஞர்கள் சேர்ந்து நடத்திய விழா பற்றியும் ஆண்டு வாரியாக குறிப்பு தரும் நுால்.
எழுமூர் என்பது பெரம்பலுார் பக்கம் உள்ள கிராமம். இங்கே, 1980ல் இரண்டு ஊர்களுக்கும் ஏற்பட்ட கலவரம் பற்றிய பாடலும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விழா நடத்தும்போது பிரச்னைகள் வருவதும், அவை சுமுகமாக தீர்வதும் சுவையான கதையாக சொல்லப்பட்டுள்ளது. – சீத்தலைச் சாத்தன்