முகப்பு » ஆன்மிகம் » ஒரு கவிஞன் வடித்த கண்ணீர் திருமலை – திருப்பதியில்

ஒரு கவிஞன் வடித்த கண்ணீர் திருமலை – திருப்பதியில் துருக்கர்கள் செய்த அட்டூழியங்கள்

விலைரூ.20

ஆசிரியர் : ஆர்.பி.எஸ்.வி. மணியன்

வெளியீடு: எல்.கே.எம். பப்ளிகேஷன்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
கோகுலபதி கூர்ம நாதகவி என்ற தெலுங்கு கவிஞரின், ‘வேங்கடாசல விகார சதகமு’ என்ற நுாலின் சுருக்கமான மொழிபெயர்ப்பு. விஜயநகர சாம்ராஜ்யம் வீழ்ச்சியுற்ற பிறகு கோல்கண்டா, பீஜப்பூர் சுல்தான்கள் வேங்கடகிரியிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிகழ்த்திய கொடுமைகளைக் கண்டு கொதித்து எழுந்த கவிஞர், கதறி அழுவதைத் தவிர வேறு வழியின்றி, வேங்கடவன் மீது கோபங்கொண்டு முறையிட்டு அரற்றுவதாக இயற்றப்பட்டுள்ளது.

கோவில் கதவுகளை உடைத்து உட்புகுந்த வர்கள் உருவச் சிலைகளை உடைத்தும், கூடியிருந்த ஆச்சாரியார்களைத் துன்புறுத்தியும், திருமார்பிலே அணிந்திருந்த பூணுாலைஅறுத்தும், வாளால் வெட்டியும், பெண்களை மானபங்கப்படுத்தியும் நிகழ்த்திய கொடுமைகளை பதிவு செய்துள்ளது. துருக்கர்களின் படையெடுப்பையும், நிகழ்த்திய கொடுமைகளையும் விளக்கும் நுால்.
– புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us