முகப்பு » பொது » புலியின் நிசப்தம்

புலியின் நிசப்தம்

விலைரூ.280

ஆசிரியர் : சுவாமி விரூபாக் ஷா

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: பொது

ISBN எண்:

Rating

பிடித்தவை
சுவாமி விருபாக் ஷா எழுதிய புத்தகத்தை படித்துப் பார்த்தேன். முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை விசாரணைக்குழு தலைவர் என்ற முறையில், இலங்கையில் பல ஆண்டுகளாக நடந்த இனப் போராட்டம் பற்றி நன்றாக அறிந்திருந்தேன்.

அங்கு நடந்த படுகொலைகள் மத்தியிலும், வாழும் கலை ஆசிரியர்கள், தொண்டர்கள் மிக தைரியத்தோடு பணியாற்றியிருக்கின்றனர். சமாதானம், அமைதி ஏற்படுத்த ஆற்றிய அரும் பெரும் சேவை பற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ளார். குருதேவரின் முயற்சிக்கு விடுதலைப் புலிகள் தலைமை ஒத்துழைத்திருந்தால், அமைதி கிடைத்திருக்கும்; பல்லாயிரக்கணக்கான படுகொலைகள் தவிர்க்கப்பட்டிருக்கும் என்பது தெளிவு.

கார்த்திகேயன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us