முகப்பு » கட்டுரைகள் » கி.ரா.நுாறு தொகுதி – 1

கி.ரா.நுாறு தொகுதி – 1

விலைரூ.870

ஆசிரியர் : வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

வெளியீடு: புஸ்தகா

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
கரிசல் இலக்கியம் படைத்த பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன் குறித்து எழுத்தாளர்கள், அறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பிரபலங்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நுால். அவரது எழுத்து மற்றும் வாழ்க்கையை பற்றி பல கோணங்களில் சிறப்புகள் எடுத்து கூறப்பட்டுள்ளன.

இந்த புத்தகத்தில், 74 கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் அவரை படம் பிடித்து காட்டுகின்றன. எழுத்து வழியும், வாழ்வில் பழகும் வழியும் அறிந்தவற்றை சீராக தருகின்றன. இதில், சமகால எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள், வேற்று மொழி ஆய்வாளர்கள், மெய்யியலாளர்களின் கருத்துகள் இடம் பெற்றுள்ளன. தமிழில் கரிசல் வட்டார வழக்கை முன்னிறுத்திய பிரபல எழுத்தாளர் பற்றி தெளிவான பார்வையை ஏற்படுத்தும் நுால்.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us