முகப்பு » கதைகள் » நிலவென வாராயோ

நிலவென வாராயோ

விலைரூ.330

ஆசிரியர் : வரலொட்டி ரெங்கசாமி

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
‘அவளன்றி ஓர் அணுவும் அசையாது’ என்பதைத் தான் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை விவரித்து செல்கிறார், நுாலாசிரியர் வரலொட்டி ரெங்கசாமி.

கதைமாந்தர்களின் பெயர்கள் அனைத்தும் அன்னையின் பல்வேறு பெயர்களைத் தாங்கியே நடைபயணிக்கிறது. காதல், பாசம், அன்பு, நேசம், கோபம், வேதனை, கசப்பு கலந்த உணர்வு குவியலாய், அனைத்து எழுத்துகளும் படைக்கப்பட்டு உள்ளது சிறப்பு. வாழ்வின் எதார்த்தங்களை எழுத்தோட்டத்துடன் கொண்டு சென்று வெற்றி பெற்றிருக்கிறார் கதாசிரியர். புத்தகம் முழுதும் அன்னையை தவழவிட்டு, உலவவிட்டு - நிலவென வாராயோ என அற்புதமாக விவரித்துள்ளார்.

பூமியில் நடக்கும் அன்னையின் அன்பு கலந்த அதிசயங்களை உணர்த்தியிருக்கும் அற்புத நுால்.

-– எம்.எம்.ஜெ.,

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us