முகப்பு » கதைகள் » தமிழ்வாணனின் மர்ம நாவல்கள் பாகம்- – 2

தமிழ்வாணனின் மர்ம நாவல்கள் பாகம்- – 2

விலைரூ.600

ஆசிரியர் : தமிழ்வாணன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
திகிலுாட்டும் மர்ம நாவல்களின் தொகுப்பு நுால். பார்சலில் வந்த புராதன தங்கச்சாவி, புதையுண்ட நகரத்தின் அரண்மனைக்கானது என்பதை தொல்லியல் பேராசிரியர் அறிவது பரபரப்பூட்டுகிறது.

புதையுண்ட அரண்மனையைத் தேடி, வைரம், வைடூரியத்தை கண்டுபிடிக்கும் போது ஏற்பட்ட இன்னல்களை, ‘மறைந்த நகரம்’ விறுவிறுப்புடன் சொல்கிறது.

செல்வந்தர் மகனை பணத்திற்காக கடத்தியவன், கேட்ட தொகை வைத்திருந்த பெட்டி மாறியதால் ஏற்பட்ட நிகழ்வுகளை விவரிக்கிறது, ‘இருண்ட வீடு’ நாவல். கடத்தப்பட்ட சிறுவன் தப்புவது எதிர்பாராத திருப்பங்களுடன் காட்டப்பட்டுள்ளது.

இதுபோல், பரபரப்பு நிறைந்த மணிமணியான மர்ம நாவல்களை, நேரம் போவதே தெரியாமல் வாசிக்கலாம்.

– புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us