முகப்பு » அரசியல் » மாநில சுயாட்சி

மாநில சுயாட்சி

விலைரூ.100

ஆசிரியர் : பழனி மகிழ்நன்

வெளியீடு: பூங்கொடி பதிப்பகம்

பகுதி: அரசியல்

ISBN எண்:

Rating

பிடித்தவை
மத்திய, மாநில அரசுகளின் அதிகாரங்களை பகிர்ந்து, உரிய வகையில் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நுால்.

மாநிலங்களின் வளர்ச்சி தேவைகளுக்குத் தான் மத்திய அரசு இருக்க வேண்டுமே தவிர, மத்திய அரசின் தேவைக்கு மாநிலங்கள் இல்லை என்பதை மிக விரிவாக சுட்டிக்காட்டுகிறது. தேசியம், ஒருமைப்பாடு உணர்வு மீது உண்மையான நம்பிக்கை, பற்றுதலை மிக தெளிவாக வலியுறுத்துகிறது.

இந்தியா, பல மொழிகள் வழியாக, தேசிய இனம், மதங்கள், பண்பாடு-, கலாசாரத்திற்கு பன்முக உரிமையை இயற்கையிலே உடையது. இவை பாதுகாக்கப்பட வேண்டுமானால், மத்தியில் சமத்துவ கூட்டாட்சி, மாநிலங்களில் சுயாட்சி மலர வேண்டும் என வற்புறுத்தும் நுால்.

– புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us