முகப்பு » ஆன்மிகம் » தெய்வீகத் திருமணங்கள்

தெய்வீகத் திருமணங்கள்

விலைரூ.260

ஆசிரியர் : வா.ஜானகிராமன்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
வாழ்வில் திருமணம் துணை மிகச் சிறந்ததாக அமைய வேண்டும் என யாரிடம் கோரிக்கை வைப்பது? கடவுளிடம் தான் என்பதை விளக்கும் நுால். சிவனும், பார்வதியும் சொக்கர் – மீனாட்சியாக இங்கே வந்தனர். சிவன் பாம்பைக் கழுத்திலே அணிந்தவன், புலித்தோலை உடுத்தியிருக்கிறான். அழகு மீனாட்சிக்கு கணவன்.

சீனிவாசன் கல்யாணம் மூலம், மனைவியை எந்தச்சூழலிலும் பிரியக்கூடாது என்று ஆண்களுக்கு உணர்த்தப்படுகிறது. ருக்மிணி தான், உலகிலேயே முதல் காதல் கடிதம் தீட்டியவள். மனம் கவர்ந்த கண்ணனுக்கு எழுதி, சபதம் செய்து, உறவுகளையும் மீறி திருமணம் செய்திருக்கிறாள். ஒவ்வொரு திருமணத்திலும், தத்துவங்களை பொதித்து புனையப்பட்டுள்ளது. அனைவரையும் கவரும் நுால்.

– தி.செல்லப்பா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us