தமிழ்ப் புத்தகாலயம்- தாகம், பு.எண்:34, ப.எண்: 35, சாரங்கபாணி தெரு, தி.நகர், சென்னை- 600017
தமது சிந்தையைப் பாதித்த சமுதாய- தொழில் சம்பந்தப்பட்ட வாழ்வுப் பிரச்சனைகளைத் தொட்டுக்காட்டும் ராஜம் கிருஷ்ணனின் துல்லியமான நாவல் இது. தீப்பெட்டி தொழிற்சாலைகளில் உழைக்கும் குழந்தை தொழிலாளர்கள் என்னும் களனில் இயங்கும் இது நான்காவது பதிப்பு காணும் நயமான நாவலாகும்