விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002.
சிவபெருமானையே போற்றி திருத்தொண்டு புரிந்த நாயன்மார்களின் வரலாறும் அவர்களின் அருட் தொண்டும் மெய்சிலிர்க்க வல்லது. 63 நாயன்மார்களின் வரலாறு மட்டுமின்றி அவர்கள் பிறந்து வாழ்ந்த திருத்தல்ஙகள் பற்றியும் சரளமான முறையில் எழுதப்பட்டிருக்கும் இந்நூல், ஒரு சிவதல யாத்திரை. வாருங்கள் அருள் பெறுங்கள்.