முகப்பு » கதைகள் » சொல்லுங்கள்! நீங்கள்

சொல்லுங்கள்! நீங்கள் மனிதர்களா?

விலைரூ.120

ஆசிரியர் : ஆர்.எம்.கிருபாகரன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
ஊர்வன, பறப்பன, நீந்துவன கேள்வி கேட்பது போல் கதை அமைத்து, ஆங்காங்கே கருத்துக்களை உதிர்த்துள்ள நுால். காகத்திடம் கிளி, ‘ஏன் இவ்வளவு கறுப்பாக இருக்கிறாய்...’ என கேட்கிறது. அதற்கு பதிலாக, ‘இறைவன் படைப்பில் கறுப்பாக பிறந்ததற்காக கவலைப்படவில்லை. அழகாக பிறந்த நீ பெருமைப்பட வேண்டியது தானே... அதற்காக ஏன் அடுத்தவரை இழிவாக பார்க்கிறாய். அதுவும் ஆறு அறிவு படைத்த மனிதர்களைப் போல...’ என்று குறிப்பிட்டிருப்பது சரியான சூடு.

இழி குணங்களை எதிர்த்து துணிவோடு நின்ற ஜீவராசிகளை பற்றி படித்தால், மற்றவர்களை மதிக்கும் தன்மை தானாகவே வளரும்.
சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us